சரவணம்பட்டி:ஊரடங்கால் நின்று போன ரோடு போடும் பணி, இரண்டு மாதங்களுக்கு பின்னர் சரவணம்பட்டியில் துவங்கியது.கோவை சரவணம்பட்டியிலிருந்து, துடியலுார் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்திருந்தது. கடந்த மார்ச் மாதம், இந்த வேலை நடந்து கொண்டிருந்தபோது, ஊரடங்கு அமலுக்கு வந்தது. வேலையும் நின்றது. இரண்டு மாதத்திற்குப் பின், தற்போது இந்த பணி மீண்டும் துவங்கியுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement