முதுகுளத்துார்:முதுகுளத்துாரில் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் உள்ளனர்.
தெருக்களில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாகனத்தில் கொண்டு வந்து விற்கின்றனர். வாகனத்தில் வருபவர்கள் முகக்கவசம் அணிவதிலை. பொது மக்களும் அதை கண்டு கொள்ளாமல் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதனால் முதுகுளத்துார் பகுதியில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE