திருவாடானை:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணிகளில் பீகார், ஓடிசா, உ.பி., உள்ளிட்ட பல மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
மே 13ல் இவர்களில் 55 பேர் சொந்த மாநிலங்களை நோக்கி நடந்தே புறபட்டனர். அவர்களை அதிகாரிகள் தொண்டிசமுதாய கூடத்தில் தங்க வைத்தனர்.இவர்கள் இங்கு 9 நாட்களாகியும் சொந்த ஊர்களுக்குசெல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், மாநில வாரியாக கணக்கெடுப்பு நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் அனைத்து தொழிலாளர்களும் மதுரையில் இருந்து ரயிலில் அனுப்பி வைக்கப்படுவார்கள், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE