மதுரை,மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகுசாதனங்கள் விற்பனை செய்யும் முகேஷ்குமார் டூவீலரில் செல்லும் போது ரூ.40 ஆயிரத்தை தவற விட்டார்.அதை மீட்ட ஊர்க்காவல் படை வீரர் விக்னேஷ்வரன் 15 நிமிடங்களில் விசாரித்து எஸ்.ஐ., கோமதி முன்னிலையில் முகேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். இதற்காக விக்னேஷ்வரனை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement