தலைமைச் செயலர் ஆலோசனைசென்னையில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, நேற்று தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.டி.ஜி.பி., திரிபாதி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர்.கூட்டத்தில், சென்னையில் நோய்பரவலைக் கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement