திருப்பரங்குன்றம்,திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணியன்நகர், எஸ்.ஆர்.வி., நகரில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படாததால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக கிருமி நாசினி மருந்து தெளித்தனர். தெருக்களில் பிளீச்சிங் பவுடர் துாவப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement