தொப்பம்பட்டி:பழநி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி 61. இவர் தொப்பம்பட்டியில் இருக்கும் ஒரு வீட்டில் மகனுடன் செட் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அதிக எடையுள்ள கம்பி ஒன்று அவர் மீது விழுந்தது. காயமடைந்த அவரை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement