டில்லியில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா| 1,501 new cases reported in Delhi in 24 hours | Dinamalar

டில்லியில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 11, 2020 | Added : ஜூன் 11, 2020 | |
புதுடில்லி: டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை டில்லியில் 32,810 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரேனாவுக்கு 48 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரேனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது.டில்லியில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் அங்கு தினசரி
delhi, corona, delhi news, coronavirus, covid 19, டில்லி, கொரோனா, பாதிப்பு, பலி

புதுடில்லி: டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை டில்லியில் 32,810 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரேனாவுக்கு 48 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரேனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


டில்லியில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் அங்கு தினசரி 1,000க்கும் அதிகமாக பாதிப்பு அடைந்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 12,245 பேர் குணமடைந்தனர். இவ்வாறு டில்லி சுகாதாரத் துறை தெரிவித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X