சென்னை: தமிழகத்தில் 33 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டம் - சிறப்பு அதிகாரி பெயர்
கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்
கடலூர் - ககன்தீப் சிங் பேடி
கோவை- ஹர்மேந்தர் சிங்
ராமநாதபுரம்- சந்திரமோகன்
சேலம் -நசிமுதின்
அரியலூர் - சரவணவேல்ராஜ்
தஞ்சை- பிரதீப் யாதவ்
திருவண்ணாமலை- தீரஜ்குமார்
விழுப்புரம்- முருகானந்தம்
தென்காசி- அனுஜார்ஜ்
நீலகிரி - சுப்பிரியா சாகு
நாமக்கல் -தயானந்த் கட்டாரியா
தேனி - கார்த்திக்
மதுரை - தர்மேந்திரபிரதாப் யாதவ்
ராணிப்பேட்டை -லட்சுமி பிரியா
தர்மபுரி - சந்தோஷ்பாபு
திருப்பூர்- கோபால்
வேலூர் - ராஜேஷ் லக்கானி
கன்னியாகுமரி- ஜோதி நிர்மலா சாமி
கரூர் - விஜயராஜ்குமார்
திருச்சி -ரீட்டா ஹரிஷ் தாகர்
விருதுநகர் -மதுமதி
தூத்துக்குடி - குமார் ஜெயந்த்
நாகப்பட்டினம் - முனியநாதன்
சிவகங்கை - மகேசன் காசிராஜன்
திருவாரூர் - மணிவாசன்
நெல்லை - அபூர்வா
பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்
திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா
ஈரோடு - ககர்லா உஷா
புதுக்கோட்டை: ஷம்பு கலோலிகர்
கள்ளக்குறிச்சி- நாகராஜன்
திருப்பத்தூர்-ஜவஹர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு மற்றும்கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல்,கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு - உதயசந்திரன்
திருவள்ளூர் - பாஸ்கரன்
காஞ்சிபுரம் - சுப்ரமணியன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE