சிவகங்கை:கியூ பிரிவு எஸ்.ஐ., உட்பட மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தேவகோட்டை வெள்ளிக்கட்டி 27 வயது பெண், பாவனக்கோட்டை 30 வயது பெண், குன்றக்குடி 44 வயது ஆண், திருப்புவனம் போலீஸ் 49 வயது ஆண், திருப்புவனம் போலீஸ் 49 வயது ஆண், போலீஸ் குடியிருப்பு சிறப்பு எஸ்.ஐ.,- 48 வயது மனைவி, அவரது 30 வயது மகள், 2 வயது பேரன், மணலுார் 60 வயது ஆண், அவரது 55 வயது மனைவி, 24 வயது மகன், திருப்புவனம் புதுார் கியூ பிரிவு எஸ்.ஐ., 56 வயது ஆண், போலீஸ் 38 வயது பெண்,
திருப்பாச்சேத்தி 12 வயது சிறுவன், 60 வயது பெண், திருப்புவனம் 40 வயது ஆண், சிங்கம்புணரி 33 வயதுஆண், சிவகங்கை தெற்குதெரு 57 வயது ஆண்.காரைக்குடி வீரையன் கண்மாய் தெரு 27 வயது பெண், மதுரை சவுடேஷ்வரி கோயில் தெரு 30 வயது பெண், சிவகங்கை வேங்கைபட்டி 29 வயது பெண், 9 வயது சிறுவன், இளையான்குடி 53 வயது ஆண், அவரது 47 வயது மனைவி,17 வயது மகன் ஆகிய 25 பேர் தொற்றுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE