அன்னுார் : அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், மேலும் இருவருக்கு தொற்று உறுதியானது.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வரும், 39 வயது எஸ்.ஐ., மற்றும் 47 வயது ஏட்டுக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. இருவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு, முன்புறம் உள்ள காலி இடத்தில், கொட்டகை அமைக்கப்பட்டு, அங்கு செயல்பட்டு வருகிறது.நேற்று, 32 வயது சிறப்பு எஸ்.ஐ., க்கும், 42 வயது ஏட்டுக்கும், தொற்று உறுதியானது. அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில், தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 4 ஆக அதிகரித்துள்ளது.
அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வரும், 39 வயது எஸ்.ஐ., மற்றும் 47 வயது ஏட்டுக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. இருவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு, முன்புறம் உள்ள காலி இடத்தில், கொட்டகை அமைக்கப்பட்டு, அங்கு செயல்பட்டு வருகிறது.நேற்று, 32 வயது சிறப்பு எஸ்.ஐ., க்கும், 42 வயது ஏட்டுக்கும், தொற்று உறுதியானது. அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில், தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 4 ஆக அதிகரித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement