விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு, உளுந்து வகைகள், வத்தல் விலை அதிகரித்துள்ளது.
கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.200 குறைந்து ரூ.2550, நல்லெண்ணெய் ரூ.50 அதிகரித்து ரூ.3950,சன்பிளவர் எண்ணெய் ரூ.250 அதிகரித்து ரூ.1800, பாமாயில் ரூ.1480,100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.100 குறைந்து ரூ.4900, 100 கிலோ சர்க்கரை ரூ.3700, மைதா 90 கிலோ பை ரூ.30 அதிகரித்து ரூ.3330,55 கிலோ பொரிகடலை ரூ.3950, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.8400, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.9000, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.100 அதிகரித்து ரூ.6600, உளுந்து லயன் ரூ.500 குறைந்து ரூ.6300க்கு விற்கப்படுகிறது.
மசூர் பருப்பு பருவட்டு ரூ.200 அதிகரித்து ரூ.7400, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.10,400, பர்மா வகை ரூ.100 அதிகரித்து ரூ.7800, 100 கிலோ தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை ரூ.100 அதிகரித்து ரூ.7800, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.100 குறைந்து 8500, பட்டாணி பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ.7600, வெள்ளை பட்டாணி ரூ.400 குறைந்து 7800, ஒரு குவிண்டால் ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.500 அதிகரித்து ரூ.13,500 முதல் 14,000க்கு விற்பனையாகிறது.தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றுமதியால் வத்தல் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE