தைவான் - அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்திப்பு; சீனா எதிர்ப்பு
தைவான் - அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்திப்பு; சீனா எதிர்ப்பு

தைவான் - அமெரிக்க உயர் அதிகாரிகள் சந்திப்பு; சீனா எதிர்ப்பு

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
பீஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தொடர் மோதல் போக்கு நீடித்துவருகிறது.இந்நிலையில் சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தைவானில் அமல் படுத்த முயன்று வருகிறது.ஒரு காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த தைவான் பின்னாளில் சுதந்திரமடைந்தது.தற்போது ஹாங்காங்போல சீன கம்யூனிச அரசிடமிருந்து விடுதலை பெற்று 'ஒரு நாடு, இரு சட்டம்' என்கிற ரீதியில் தைவான்

பீஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தொடர் மோதல் போக்கு நீடித்துவருகிறது.

இந்நிலையில் சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தைவானில் அமல் படுத்த முயன்று வருகிறது.




latest tamil news


ஒரு காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த தைவான் பின்னாளில் சுதந்திரமடைந்தது.

தற்போது ஹாங்காங்போல சீன கம்யூனிச அரசிடமிருந்து விடுதலை பெற்று 'ஒரு நாடு, இரு சட்டம்' என்கிற ரீதியில் தைவான் தனிநாடாக செயல்பட்டு வருகிறது. ஹாங்காங்கைப்போல தைவானையும் கையகப்படுத்த சீன அரசு தற்போது முயன்று வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் தைவான் முன்னாள் அதிபர் லீ டெங் ஹூய் மரணமடைந்தார். 97 வயதான லீ, தைவானின் மூத்த அதிபர் ஆவார்.



latest tamil news


கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்க முக்கிய அதிகாரி கெய்த் க்ராச் தைவானுக்கு வருகைதர உள்ளார். அமெரிக்கா, தைவான் நட்புறவு குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது. இந்த சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Mohamed Basha - Doha,கத்தார்
22-செப்-202011:24:26 IST Report Abuse
Mohamed Basha யார்யா இந்த அண்ணாமலை... ஒரு போலீஸ்காரன் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியா ... நினைத்தாலே சிரிப்பு வருது ... பி ஜே பி க்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன் ... போலீஸ் துறையில் கடமையை செய்ய முடியாதவன் பணம் சம்பாதிக்க வழியில்லாமல்... கட்சியில் வந்து குப்பை ஆக்கவும் பணம் சம்பாதிக்கவும் வழி கற்று கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்... அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வான்... பிஜேபி யில் என்ன நடக்கிறது என்றால் திருடர் கூட்டம் ஒன்று சேருகிறது... தமிழ் நாட்டில் கோலோச்சி விடலாம் என்று மனக்கணக்கு போடுகிறது... வரும் தேர்தல் அவர்களுக்கு பாடம் புகட்டும்
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
18-செப்-202013:27:48 IST Report Abuse
ponssasi இந்த சந்திப்பு தமிழ்நாட்டில் மகாபலிபுரத்தில் வெகு சிறப்பாக மோடி முன்னிலையில் நடந்தால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-செப்-202006:54:31 IST Report Abuse
RajanRajan தைவானில் அமெரிக்கா கால் பதிப்பது ஆக்கிரமிப்பு சீன கொள்கைகளுக்கு எதிரான தகுந்த ஒரு நடவடிக்கை. சீனாவின் மீது தொடர் அழுத்தம் என்பது பல ரிதியில் உலக நாடுகளால் உருவாக்க பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X