கரூர்: விஜயதசமி நாளையொட்டி, கரூரில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளில், குழந்தைகளுக்கு கல்வியை ஆரம்பிப்பது வழக்கம். கோவில், வீடு அல்லது பள்ளியில், தெய்வ வழிபாட்டுடன், குழந்தைகளின் விரலை பிடித்து நெல் அல்லது அரிசியில், 'அ' என எழுத வைப்பர். அதன்படி, கரூரில் தனியார் பள்ளியில் நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள், அரிசியில், 'அ' என எழுதி பள்ளியில் சேர்ந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement