பழநி : பழநியில் பாரதீய பார்வர்டு பிளாக்கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர்.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட திருநீறை கீழே கொட்டியதை கண்டித்து பேசினர். பின்னர் ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் திடீரென அவரது உருவப்படத்தை எரிக்க முயன்றனர். அங்கிருந்த டவுன் போலீசார் அவர்களை தடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE