கோவை:கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாலை சிறப்பு, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. உப்பார வீதியிலுள்ள பேட்டை ஈஸ்வரன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement