கடலுார்; கடலுார், லோகநாயகி அம்மன் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூத்த வக்கீல் சிவமணி இனிப்பு வழங்கினார்.கடலுார், புதுப்பாளையம் லோகநாயகி அம்மன் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மூத்த வக்கீல் சிவமணி தலைமை தாங்கி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். வக்கீல்கள் சரவணன், முகுந்தன், நந்தினி ஸ்வீட்ஸ் ஸ்டால் உரிமையாளர் தக்ஷ்ணா, ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் குமரவேல், செயலர் கோதண்டபாணி, பொருளாளர் சுந்தர் உட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE