விக்கிரமங்கலம் : செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி ஒத்த வீட்டுப்பட்டியில் 250 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்பு பகுதிகள் அருகே 6 ஆண்டுகளுக்கு மேல் பயன் பாட்டில் இல்லாத மேல்நிலைத் தொட்டியின் 4 துாண்களும் சேதமடைந்துள்ளன. இப்பகுதியை கடக்க தொட்டியின் கீழ்பகுதியை நடைபாதையாக பயன்படுத்தும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேல்நிலைத் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement