உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அருகே கார் மோதி சாலையோரம் நடந்து சென்ற முதியவர் இறந்தார்.திருநாவலுார் அடுத்த வ.சின்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 70; இவர், நேற்று வ.பெரியகுப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது அதே திசையில் திருச்சியில் இருந்து சென்னை சென்ற கார், கலியபெருமாள் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement