கரூர்: கரூர் அரசு மருத்துவமனை எதிரே, வணிக வளாகம் உள்ளது. அந்த பகுதி வழியாக, பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது, வணிக வளாகங்களில் கடை வைத்திருப்பவர்கள், நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement