நாமக்கல்: நாமக்கல்லில் ?ஹச்.ஐ.வி., நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மக்கள் பாதை அமைப்பு சார்பில், ?ஹச்.ஐ.வி. நோய் பாதிப்புக்குள்ளான, 70 குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வித்யா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement