புதுடில்லி: பா.ஜ. மாநில தேர்தல் பொறுப்பாளர்களை கட்சி மேலிடம் நியமித்து அறிவித்துள்ளது.

இதன்படி தமிழக பா.ஜ. பொறுப்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதே போன்று உ.பி., தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்சிங், மேற்குவங்க மாநில பொறுப்பாளராக கைலாஷ் விஜய்வர்கியா, மற்றும் குஜராத், மணிப்பூர் , உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE