கிராமிய மக்கள் இயக்கத்தின், ஆறாம் ஆண்டு துவக்க விழா, மரம் நடு விழா, தொரவலுார் ஊராட்சி அடர் வனம் பகுதியில் நடந்தது. இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம், மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். வேம்பு, அரசு, புங்கை, ஆல், அத்தி உள்ளிட்ட 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊராட்சி தலைவர்கள் சண்முகசுந்தரம், முருகேஷ், ரெஜீஷ், தேவகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் சம்பத்குமார், வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement