வாலிநோக்கம் : காரைக்குடி அருகே முத்துாரணியை சேர்ந்தவர் குமார். நகைக்கடை உரிமையாளரின் மகன் விஷ்வா 20. இவருடன் சேர்ந்து 4 பேர் நேற்று காலை 10:00 மணிக்குவாலிநோக்கம் கடலில் குளித்தனர். பேரலையில் சிக்கிய விஷ்வா கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். உள்ளூர் மீனவர்கள், வாலிநோக்கம் போலீசார் கடலுக்குள் மூச்சுத்திணறி இறந்த விஷ்வாவை மீட்டனர். வாலிநோக்கம் மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement