திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக, 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்து 298 ஆக உயர்ந்தது.நேற்று மட்டும், 181 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 13 ஆயிரத்து 333 பேர் குணமடைந்தனர். தற்போது, 765 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இறப்பு எதுவுமில்லை. மொத்தம், 200 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement