ஒட்டன்சத்திரம்: டூவீலர் ஸ்டாண்டாக மாறிவரும், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு பஸ்கள் நிறுத்துமிடத்தில் தள்ளு வண்டி கடைகளையும், டூவீலர்களையும் நிறுத்துகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் சிரமப்படும் நிலை உள்ளது. மேலும் பஸ்கள் வந்து செல்வதிலும் இடையூறு உள்ளது. இதை தடுக்க, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE