ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் இந்திய மருத்துக்கழகம் சார்பில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு இறகுப் பந்து போட்டி நடந்தது. கிளை செயலாளர் ஆசைத்தம்பி, முதல் பரிசு வென்ற ஆசிரியர் சவுந்தரராஜ், திருப்பதிக்கு பரிசு வழங்கினார். சன்சட்டில் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், கணேஷ்குமார், ஆசிரியர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement