குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பகுதியில் எள் அறுவடை துவங்கியுள்ளது. குஜிலியம்பாறை சுற்றியுள்ள பகுதியில்மானாவாரியாக நிலக்கடலை,கம்பு, சோளம், எள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. தற்போதுநிலக்கடலை எடுக்கும் பணி நடக்கிறது. அதே போல்,ஆர்.புதுக்கோட்டை ஊராட்சியில்எள் அறுவடை துவங்கியுள்ளது. செடிகளை அறுத்து களங்களில்காயவைத்து, எள்ளைதனியாக பிரித்து மூட்டையிடுவர்.தற்போது ஒரு மூட்டை எள் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE