மதுரை : மதுரை கடச்சனேந்தலில் மனநோயாளிகளுக்கு தீபாவளியையொட்டி புத்தாடைகள், நலத்திட்ட உதவிகளை மனித நேய மக்கள் மன்றம், மகாத்மாகாந்தி யோகா நிறுவனம் இணைந்து வழங்கின.மன்றத் தலைவர் சுந்தர் தலைமையில், யோகா நிறுவன இயக்குனர் கங்காதரன் முன்னிலையில் காந்திகிராம பல்கலை பேராசிரியர் ரவிச்சந்திரன் உதவிகளை வழங்கினார். வழக்கறிஞர் ஜெயசுந்தர், யோகா ஆசிரியர்கள் சங்கர், பாரதி மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement