பேரையூர் : பேரையூர் தாலுகாவில் குதிரைவாலி அறுவடை துவங்கியுள்ளது. பேரையூரிலிருந்து- உசிலம்பட்டி, வத்ராப், டி.கல்லுப்பட்டி, எம்.சுப்புலாபுரம் செல்லும் ரோடுகளில் விவசாயிகள் குதிரைவாலி கதிர்களை உலர்த்துகின்றனர். ரோடுகளில் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் விபத்தில்சிக்கும் நிலையுள்ளது. கிராமங்களில் விளைபொருட்களை உலர்த்த உலர்களங்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement