திருவெண்ணெய்நல்லுார் : திருக்கயிலாய பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மெய்கண்டார் திருக்கோவிலில் குருபூஜை விழா நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள திருக்கயிலாய பரம்பரைத் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மெய்கண்டார் திருக்கோவிலில் குருபூஜை விழா நேற்று நடந்தது.அதனையொட்டி நேற்று காலை மெய்கண்டாருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தி, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு மெய்கண்டார் பக்தர்களுக்கு அருள்பாலித்ததார். அதனைதொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிடதக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE