ஈரோடு: மாவட்டத்தில் கொரோனா தொற்று பலி, 136 ஆக நேற்று உயர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில், கொரோனாவால் நேற்று, 59 பேர் பாதிக்கப்பட்டனர். அதேசமயம், 112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தியூரை சேர்ந்த, 60 வயது ஆண் இறந்தார். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால், 11 ஆயிரத்து, 599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 ஆயிரத்து, 838 பேர் குணமடைந்த நிலையில், 625 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதேசமயம், 136 பேர் பலியாகி உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement