கோபி: கூகலூர் கிளை வாய்க்காலில் மிதந்த, முதியவரின் உடலை, கோபி போலீசார் மீட்டனர். கோபி வெள்ளாளபாளையம் அருகே, கூகலூர் கிளை வாய்க்காலில், 60 வயது ஆண் உடல், நேற்று முன்தினம் காலை மிதந்து வந்தது. கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வெள்ளாளபாளையம் வி.ஏ.ஓ., மோகனப்பிரியா புகாரின்படி, இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement