ஊட்டி: நேற்று இரவு கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுத்தையை சடலமாக மீட்கப்பட்டதுநீலகிரி வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம், மசக்கல் கிராமம், மன்றக் குறிச்சி அருகே நேற்று(நவ.,15) இரவு 7:40 மணியளவில் பஞ்சாயத்து குடிநீர் கிணற்றில், 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை தவறி விழுந்த ஆண் சிறுத்தை பலியானது. இது தொடர்பாக தகவல் கிடைத்த வன ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement