குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில், சமீபத்தில், போலீஸ் டி.எஸ்.பி.,க்கள் இருவர் காரில் சென்றபோது, சாலையோரம் குளிரில் நடுங்கிய பிச்சைக்காரனுக்கு உதவினர். பிச்சைக்காரர், அவர்களை பெயர் சொல்லி அழைக்கவே அதிர்ச்சி அடைந்தனர்.விசாரணையில், அந்த பிச்சைக்காரர், அவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி, 15 ஆண்டுகளுக்கு முன், மனநிலை பாதிக்கப்பட்டதால் மாயமான, மணீஷ் மிஸ்ரா என, தெரியவந்தது. மீட்கப்பட்ட அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE