சிவகங்கை : சிவகங்கை சேவா சமாஜ பாலர் பாதுகாப்பு இல்லத்தில் தீபாவளிக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட சமூக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். பொருளாளர் தங்கமணி வரவேற்றார். இணை செயலாளர் கணேசன் அறிக்கை வாசித்தார். சேவா சமாஜ தலைவர்பகீரத நாச்சியப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோட்டைக் குமார், இணை செயலாளர் நாகராஜ் பங்கேற்றனர். கண்காணிப்பாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement