மேலுார் : மேலுார் அரியப்பன்பட்டியில் நேற்று மாலை பெய்த கனமழைக்கு கரந்தமலையின் 48, வீட்டின் ஒரு பக்க சுவர் சாய்ந்து விழுந்தது. வீட்டில் உள்ளவர்கள் வெளியேறியதால் தப்பினர். வருவாய் துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என கரந்தமலை தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement