சங்கராபுரம் : சங்கராபுரத்தில் மகள் கடத்தப்பட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் பாதுஷா. இவரது 17 வயது மகளை கொசப்பாடி காலனியைச் சேர்ந்த கேசவலு மகன் சுரேஷ், 21; கடத்திச் சென்றதாக பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement