கள்ளக்குறிச்சி : உதவித் தொகை கேட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மலைக்கோட்டாலம், சித்தால், ஈரியூர் மக்கள் அளித்துள்ள மனு:மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவித் தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை.உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்வதுடன், மின் மோட்டார்திருவையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement