லாகூர்: பாகிஸ்தானில், வாகா எல்லை அருகே, பயங்கரவாத தடுப்பு போலீஸ் அலுவலகம் உள்ளது. அங்கு செல்ல முயன்ற ஒருவரை, சோதனைச் சாவடி போலீஸ்காரர் தடுத்து, விசாரித்துள்ளார். உடனே, அந்த நபர், துப்பாக்கியால் சுட்டார்.அதில் மயிரிழையில் தப்பிய போலீஸ்காரர், திருப்பி சுட்டதில், அந்த நபர் உடல் வெடித்துச் சிதறியது. விசாரணையில், அவர், தற்கொலைப் படை பயங்கரவாதி என, தெரியவந்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement