காபூல்: பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், 592 கோடி ரூபாய் மதிப்பில், 100 வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, இந்தியா சம்மதித்துள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில், இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளின் மதிப்பு, 22 ஆயிரத்து, 200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement