திண்டுக்கல் : சேவுகம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் 22, நேற்று முன்தினம் அரசு மருத்துவமனை முன் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.
திரும்பியபோது வாகனத்தை காணவில்லை. வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். விசாரணையில் மேட்டுப்பட்டி ஹக்கீம் ராஜா, கோட்டூர் ஆவாரம்பட்டி ஜெயராம், தாடிக்கொம்பு பிரசாந்த் ஆகியோர் திருடியது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement