திண்டுக்கல் : ஆண்டுதோறும் நவ.21 உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் சிறந்த மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டு டில்லியில் நடந்த விழாவில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், நத்தத்தை சேர்ந்த விவசாயி சின்னச்சாமிக்கு மூன்றாவது பரிசு பெற்றார். அவருக்கு கேடயம், ரூ.1 லட்சம் பரிசை மத்திய அமைச்சர் வழங்கினார். விவசாயி சின்னச்சாமியை நேற்று திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE