தேனி : தேனி தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அலுவலர் கவிதா ஆய்வு செய்தார். நிலைய அலுவலர் மனோகரன் முன்னிலையில் தீயணைப்பான்கள், வாகனங்கள், வீரர்களின் உடமைகள் முறையாக இயங்கும் திறன்கள் பரிசோதிக்கப்பட்டது. பின் பாதுகாப்பு உபகரணங்களை கையாளும் விதங்கள், பாதுகாக்கும் முறைகள் குறித்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார். உதவி மாவட்ட அலுவலர் மணிகண்ணன் உடனிருந்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement