சிங்கம்புணரி : சிங்கம்புணரி சுந்தரம் நகர் தெருவை சேர்ந்தவர் செல்லையா 75. இவர் நவ.19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி சென்றுள்ளார்.
நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் நகையை கொள்ளையர்கள் திருடிச்சென்றுவிட்டது தெரிந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement