விக்கிரமங்கலம் : செல்லம்பட்டி வட்டாரவேளாண்மை துறை சார்பில் கல்புளிச்சான்பட்டியில் பயிர்காப்பீடு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை இணை இயக்குனர் விவேகானந்தன் துவக்கி வைத்தார்.பயிர்காப்பீடு செய்து, விவசாயிகள் பயன் பெற அறிவுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உதவி இயக்குனர்கள் செல்வம், சுமதி, வேளாண் அலுவலர் மணிமேகலை, உதவி அலுவலர்கள் சின்னமாயன், முத்துமணிகண்டன் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement