மதுரை : மதுரை பிளாசம் ரோட்டரி சங்கம் சார்பில் மத்திய அரசின் 'புதிய கல்விக் கொள்கை -2020' விளக்க கருத்தரங்கு இணையவழியில் நடந்தது.
சங்க தலைவர் லட்சுமி பன்ஸிதர் தலைமை வகித்தார். ரோட்டரி உதவி ஆளுநர் தேவசேனா முரளி வரவேற்றார். வக்பு வாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல் காதிர் மற்றும் ஜெஸிந்தா தர்மர், நந்தகுமார் பேசினர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 95 ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆசிரியை கிருபா தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE