ஓமலூர்: ஓமலூர், கருப்பூரில், தாசில்தார் அருள்பிரகாஷ் தலைமையில், அரசு விழா, நேற்று நடந்தது. அதில், ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல், 90 பேருக்கு, முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். முன்னதாக, எம்.எல்.ஏ., கூறுகையில், ''முதியோர் நலன் காக்கும் அரசு அ.தி.மு.க., தங்கள் பகுதியில் விடுபட்ட முதியவர் இருப்பது தெரியவந்து, அவர்களது பட்டியல் வழங்கினால், தகுதியானவருக்கு உதவித்தொகை கிடைக்க ஆவன செய்யப்படும்' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement