பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில், மகளிர் சுய உதவி குழு பெண்களை, தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. அதில், ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், வேளாண், தோட்டக்கலை, கால்நடை, வருவாய் உள்பட பிற துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு, மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் குறித்து, திட்ட மாவட்ட அலுவலர் மணிகண்டன், வட்டார அணி தலைவி துர்காதேவி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement