சம்பல்:உத்தர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் 'ஸ்டிரெச்சரில்' கிடத்தப்பட்டிருந்த ஒரு பெண்ணை நாய் ஒன்று கடித்து சாப்பிடும் கொடூர 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்
இறந்தாரா அல்லது வந்த பின் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தாரா என போலீசார்
விசாரித்து வருகின்றனர்.மருத்துவமனை வளாகத்தில் நாய் தொல்லை அதிகம் என புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE